சேலம் : மனைவியை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை..!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த ராஜாபாளையம் கிராமத்தில் மனைவியின் கழுத்தை நெறித்து கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் : மனைவியை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை..!
x
தற்கொலை செய்வதற்கு முன்பாக தொலைபேசியில் மல்லியகரை காவல்நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தன்னையும் மனைவியையும் நல்ல முறையில் அடக்க செய்யுமாறு கூலித்தொழிலாளி செங்கான் கேட்டுக்கொண்டார். அங்கு வந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்