சாலையில் சண்டையிட்ட காட்டு எருமைகளால் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் சாலை இரண்டு காட்டு எருமைகள் திடீரென சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலையில் சண்டையிட்ட காட்டு எருமைகளால் பரபரப்பு
x
நீலகிரி மாவட்டம் குன்னூர் சாலை இரண்டு காட்டு எருமைகள் திடீரென சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் சுதாரித்து கொண்டு சிறிது தூரத்திலேயே வாகனங்களை நிறுத்தினர். சுமார் 20 நிமிடம் சாலையில் சண்டையிட்ட காட்டு எருமைகள் பின்னர் தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் சிறிதி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்