மோட்டார் வாகன அதிகாரி லஞ்சம் விவகாரம் : ரூ. 35 லட்சம் ரொக்கம் மற்றும் 200 சவரன் நகை பறிமுதல்..!

25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் சிக்கிய கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன அதிகாரி பாபு என்பவர் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 35 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 200 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
மோட்டார் வாகன அதிகாரி லஞ்சம் விவகாரம் : ரூ. 35 லட்சம் ரொக்கம் மற்றும் 200 சவரன் நகை பறிமுதல்..!
x
கடலூரில் உள்ள பாபு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பல மணி நேரம் சோதனை நடத்தினர். பாபு அவரது மனைவி மற்றும் மகள் பெயரில் இருந்த 48 வங்கி கணக்குகளை முடக்கிய அதிகாரிகள் வங்கிகளில் இருந்த 6 லாக்கர்களையும் முடக்கி சீல் வைத்தனர். பாபு விவகாரத்தில் தோண்ட தோண்ட புதையல் போல பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வருவதால் வங்கி லாக்கர்களை சோதனை நடத்தவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்