வால்பாறை பகுதியில் உலா வரும் காட்டு யானைகள்..!
கேரள வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வால்பாறையில் உள்ள தேயிலை தோட்டங்களுக்கு வருகின்றன.
இரவு நேரங்களில் உலா வரும் காட்டு யானைகள், வீடுகளை சேதப்படுத்துவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர், கூடுதல் காவலர்களை பணியில் அமர்த்தி, யானைகள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என வால்பாறை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story