12 கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.19ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - அனைத்து துறை அரசு பணியாளர்கள் சங்கம்
12 கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அனைத்து துறை அரசு பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
12 கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அனைத்து துறை அரசு பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த, அந்த சங்கத்தின் நிர்வாகிகள், அரசு பணியாளர்களுக்கு முன்பு போலவே வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.
Next Story