விதை விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக விதை விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக விதை விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் 800 மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
Next Story