வேகமாக பேருந்தை இயக்கியதில் மாணவன் படுகாயம் - கிராம மக்கள்

கொடைக்கானல் மேல்மலை கிராமம் பூம்பாறையில் பேருந்தில் மாணவர் ஏறும்போது, ஓட்டுநர் வேகமாக பேருந்தை இயக்கியதில் பள்ளி மாணவன் படுகாயம் அடைந்தான்.
வேகமாக பேருந்தை இயக்கியதில் மாணவன் படுகாயம்  - கிராம மக்கள்
x
கொடைக்கானல் மேல்மலை கிராமம் பூம்பாறையில் பேருந்தில் மாணவர் ஒருவர் ஏறும்போது, ஓட்டுநர் வேகமாக பேருந்தை இயக்கியதில் கற்பகநாதன் என்ற பள்ளி மாணவன் படுகாயம் அடைந்தான். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் கடந்த 2  நாட்களுக்கு முன்னர் அரசு பேருந்து ஒன்று பள்ளி மாணவர்களை பாதிவழியில் இறக்கி விட்டதால் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்