தாமிரபரணியில் புஷ்கரணி விழா நடத்தக் கூடாது - பாலகிருஷ்ணன்

தாமிரபரணியில் புஷ்கரணி விழா நடத்தினால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தாமிரபரணியில் புஷ்கரணி விழா நடத்தக் கூடாது - பாலகிருஷ்ணன்
x
தாமிரபரணியில் புஷ்கரணி விழா நடத்தினால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விழாவை தடுக்க கோரி, மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்த பின்னர், அவர் இதனை தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்