கடலில் தங்க மீன் விடும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார்

பம்பை மேளம் முழங்க சிவதாண்டவமாடிய பக்தர்கள்
கடலில் தங்க மீன் விடும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார்
x
நாகப்பட்டினம் கோவில் விழாவில், தங்க மீன் விடும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ். மணியன் ஆகியோர் பங்கேற்றனர். 63 நாயன்மார்களில் ஒருவரான மீனவ குலத்தில் பிறந்த அதிபக்த நாயன்மாருக்கு, சிவபெருமான் தங்க மீன் கிடைக்கச் செய்ததை நினைவுகூறும் வகையில், நம்பியார் நகரில் உள்ள கோவிலில் விழா நடைபெற்றது. இதையொட்டி, நீலயதாட்சியம்மன் கோவிலில் இருந்து பூஜிக்கப்பட்ட தங்க மீன் மற்றும் அதிபக்த நாயனாரின் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. அப்போது, சிவனடியார்கள் பக்தியுடன் சிவதாண்டவமாடினார்கள். 

Next Story

மேலும் செய்திகள்