காவலர் பணிக்கு காஞ்சிபுரத்தில் இன்றும், நாளையும் உடல் தகுதி தேர்வு

தமிழக காவல்துறையில், காவலர் பணிக்கான எழுத்து தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது உடற்தகுதி தேர்வுகள் நடைபெறுகின்றன.
காவலர் பணிக்கு காஞ்சிபுரத்தில் இன்றும், நாளையும் உடல் தகுதி தேர்வு
x
தமிழக காவல்துறையில், காவலர் பணிக்கான எழுத்து தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது உடற்தகுதி தேர்வுகள் நடைபெறுகின்றன. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த எழுத்து தேர்வில் தேர்வான இளைஞர்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்றும், நாளையும் தேர்வு நடைபெறுகிறது. எழுத்து தேர்வில் தேர்வான 300 பெண்கள் உள்பட ஆயிரத்து 674 பேருக்கு, இந்த தேர்வில் பங்கேற்க அழைப்பு கடிதம் அனுப்ப‌ப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்