ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் மூலம் நிலம் விற்பனை : அசல் உரிமையாளர் வந்ததால் புது உரிமையாளர் அதிர்ச்சி..!

வளசரவாக்கத்தை சேர்ந்த ரவி என்பவர் ஆள்மாறாட்டம் செய்து போலி ஆதார் கார்ட், ரேஷன் கார்ட், பான் கார்ட், வங்கி கணக்கு முதல், போலி நில பத்திரம் வரை தனது பெயரில் வாங்கியுள்ளார்.
ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் மூலம் நிலம் விற்பனை : அசல் உரிமையாளர் வந்ததால் புது உரிமையாளர் அதிர்ச்சி..!
x
லோகிதாஸ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை ராஜேந்திரனுக்கு விற்பனை செய்ய அவர் முயன்றுள்ளார். இது குறித்து புகாரின் பேரில் ரவி மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவான தரகர் மோகன் உள்பட மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்