"மூதாதையர் காப்பாற்றிய கலாச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்" - பிரணாப் முகர்ஜி

காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் உள்ள ஸ்ரீ சங்கரா பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார்.
மூதாதையர் காப்பாற்றிய கலாச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் - பிரணாப் முகர்ஜி
x
பல்கலைக்கழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை திறந்து வைத்த அவர், வளாகத்தில் 60 அடி உயரமுள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ ஆதிசங்கரர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசி பிரணாப் முகர்ஜி, நமது கலாச்சாரத்தை மூதாதையர்கள் காப்பாற்றி வந்துள்ளதாகவும், அதனை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்