கணவரிடம் இருந்து தன்னை பிரிக்க முயற்சிப்பதாக ஐஏஎஸ் அதிகாரி மீது பெண் புகார்

காதலித்து திருமணம் செய்து கொண்ட தன்னை, கணவரிடம் இருந்து பிரிக்க முயற்சிப்பதாக மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் , ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
கணவரிடம் இருந்து தன்னை பிரிக்க முயற்சிப்பதாக ஐஏஎஸ் அதிகாரி மீது பெண் புகார்
x
* மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த சோம்ரின் வாஷினோ டேவிட் என்ற பெண் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த டேவிட் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

* ஆனால் தங்கள் இருவரையும் பிரிக்க தன் பெற்றோருடன் சேர்ந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் ஈடுபட்டு வருவதாகவும், எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த  பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

* இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், சென்னை காவல் ஆணையர், வில்லிவாக்கம் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்