குரூப்-1 தேர்வு முறைகேடு விவகாரம் : மத்திய குற்றப்பிரிவுக்கு அதிரடி உத்தரவு

குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய குற்ற பிரிவுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் 3 மாத கால அவகாசம் வழங்கி உள்ளது.
குரூப்-1 தேர்வு முறைகேடு விவகாரம் : மத்திய குற்றப்பிரிவுக்கு அதிரடி உத்தரவு
x
குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய குற்ற பிரிவுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் 3 மாத கால அவகாசம் வழங்கி உள்ளது. திருநங்கை ஸ்வப்னா தொடர்ந்த இவ்வழக்கு, நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை தொடர்பான முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டதோடு, வழக்கை டிசம்பர் 5ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்