காஞ்சிபுரம் : ஆசிரியர் தாக்கியதில் மாணவனுக்கு கையில் எலும்பு முறிவு

மதுராந்தகம் அருகே ஆசிரியர் தாக்கியதில் மாணவனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் : ஆசிரியர் தாக்கியதில் மாணவனுக்கு கையில் எலும்பு முறிவு
x
மலைப்பாளையம் அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஜீவரத்தினம் வீட்டுப்பாடம் செய்யாததால் தலைமை ஆசிரியை கம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவன்  கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்