நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து இயங்கும் - தமிழக அரசு அறிவிப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து இயங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து இயங்கும் - தமிழக அரசு அறிவிப்பு
x
விவசாயிகளிடமிருந்து தங்கு தடையின்றி நெல் கொள்முதல் செய்ய நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளதாக தமிழக அரசின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்