கன்னியாகுமரியில் தற்கொலைகளை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரம்
தற்கொலைகளை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுஇடங்களில் கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கியுள்ளது.
தற்கொலைகளை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுஇடங்களில் கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கியுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நுள்ளிவிளை பகுதியில் நடைபெற்றது. இதில் தற்கொலையை தடுக்கும் வகையில் வீதி நாடகம், நாட்டுப்புறக் கலைகள், விழிப்புணர்வு பாடல்கள் ஆகியவற்றின் மூலம் பிரச்சாரம் தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.
Next Story