பூட்டிய கார் உள்ளே சிக்கிக்கொண்ட நாய் : காரின் கண்ணாடியை உடைத்து மீட்ட பொதுமக்கள்

பெரம்பலூர் அருகே பூட்டிய கார் உள்ளே நாய் ஒன்று சிக்கிக் கொண்டு தவித்ததால் பொதுமக்களே காரின் காண்ணாடியை உடைத்து நாயை பத்திரமாக மீட்டனர்.
பூட்டிய கார் உள்ளே சிக்கிக்கொண்ட நாய் : காரின் கண்ணாடியை உடைத்து மீட்ட பொதுமக்கள்
x
பெரம்பலூர் அருகே பூட்டிய கார் உள்ளே நாய் ஒன்று சிக்கிக் கொண்டு தவித்ததால் பொதுமக்களே காரின் காண்ணாடியை உடைத்து, நாயை பத்திரமாக மீட்டனர். அம்மாபாளையம் அருகே கார் ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த மக்கள், அருகில் சென்று பார்த்தபோது, வளர்ப்பு நாய் ஒன்று சோர்வான நிலையில், கார் உள்ளே சிக்கி கொண்டிருந்தது. இதனையடுத்து காரின் கண்ணாடியை உடைத்து நாயை பொதுமக்களே மீட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், காரின் உரிமையாளர்களை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்