கத்தியுடன் பேருந்தில் சென்ற விவகாரம்: காவல்நிலையத்தில் பிள்ளைகளை கண்டித்த குடும்பத்தினர்

சென்னையில், சாலையில் சென்றவர்களை அச்சுறுத்தும் வகையில், பட்டாகத்தியுடன் பேருந்தில் பயணம் செய்தது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கத்தியுடன் பேருந்தில் சென்ற விவகாரம்: காவல்நிலையத்தில் பிள்ளைகளை கண்டித்த குடும்பத்தினர்
x
சென்னையில், சாலையில் சென்றவர்களை அச்சுறுத்தும் வகையில், பட்டாகத்தியுடன் பேருந்தில் பயணம் செய்தது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய மூன்று பேரை தேடி வருகின்றனர். இதனிடையே வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் அந்த மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள்,  அந்த மாணவர்களை கண்டித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்