"திமுக ஆட்சி காலத்தில் 500 டிஎம்சி தண்ணீர் கடலுக்கு சென்றது" - அமைச்சர் ஜெயக்குமார்

திமுக ஆட்சி காலத்தில் 500 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளதாகவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி காலத்தில் 500 டிஎம்சி தண்ணீர் கடலுக்கு சென்றது -  அமைச்சர் ஜெயக்குமார்
x
தண்ணீரை சேமிக்கும் வகையில் அதிமுக அரசு தொலை நோக்கு பார்வையில் ஏராளமான செயல் திட்டங்களைசெயல்படுத்தியுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.திமுக ஆட்சி காலத்தில் 500 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எல்லாவற்றிலும் அரசியல் ஆதாயம் தேட ஸ்டாலின் முயற்சிப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்