மேட்டூரில் இருந்து 1.60 லட்சம் கனஅடி நீர்திறப்பு : கரையோர கிராமங்களில் மின் இணைப்பு துண்டிப்பு
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. 16 கண் மதகு வழியாக உபரிநீர் ஆர்ப்பரித்து வெளியேகிறது. நீர்மட்டம் 119 புள்ளி ஐந்து மூன்று அடியாகவும், நீர் இருப்பு 92 புள்ளி 72 டிஎம்சியாகவும் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூரில் உள்ள கரையோர கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
Next Story