திருமூர்த்தி அணையில் வரும் 23-ம் தேதி நீர் திறப்பு - முதல்வர் உத்தரவு

திருப்பூர் மாவட்டம் தளி வாய்க்கால் வடபூதிநத்தம் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று,திருமூர்த்தி அணையில் இருந்து வரும் 23-ம் தேதி தண்ணீர் திறக்க,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருமூர்த்தி அணையில் வரும் 23-ம் தேதி நீர் திறப்பு - முதல்வர் உத்தரவு
x
திருப்பூர் மாவட்டம் தளி வாய்க்கால் வடபூதிநத்தம் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று,திருமூர்த்தி அணையில் இருந்து வரும் 23-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மே 31ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு பழைய ஆயக்கட்டு பகுதியில் சுமார் 2 ஆயிரத்து 786 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்