அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் கலந்தாய்வில் புறக்கணிக்கப்படுகிறார்கள்?

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் கலந்தாய்வில், தங்களை அனுமதிக்கவில்லை என அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை படித்த மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் கலந்தாய்வில் புறக்கணிக்கப்படுகிறார்கள்?
x
* கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வில், தங்களை அனுமதிக்கவில்லை என, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை படித்த மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

* இன்று கலந்தாய்வுக்காக வந்த தங்களை, பல்கலைக்கழகத்தில் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்று வந்தால் தான், கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும், என அதிகாரிகள் புறக்கணித்ததாகக் கூறி, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்