ஈரோடு மாவட்டம் பவானியில் ஆற்று வெள்ளப்பெருக்கை காண குவிந்த பொதுமக்கள்

ஈரோடு மாவட்டம் பவானியில் ஆற்று வெள்ளத்தை காண நூற்றுகணக்கான பொதுமக்கள் பாலத்தில் திரண்டதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானியில் ஆற்று வெள்ளப்பெருக்கை காண குவிந்த பொதுமக்கள்
x
ஈரோடு மாவட்டம் பவானியில் ஆற்று வெள்ளத்தை காண நூற்றுகணக்கான பொதுமக்கள் பாலத்தில் திரண்டதால்,அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மது போதையில் வாகனம் ஓட்டி வந்த நபர் ஒருவர் சாலையில் போலீசாருடன்  ரகளையில் ஈடுபட்டார்.இதனால் அவருக்கும்,அவரது மகனுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்