திருச்சி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யும் நீரேற்று நிலையங்களில் பாதிப்பு

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் திருச்சி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யும் நீரேற்று நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யும் நீரேற்று நிலையங்களில் பாதிப்பு
x
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால், திருச்சி மாநகராட்சியின் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யும் நீரேற்று நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தண்ணீரில் குழாய்கள் மற்றும் பாலங்கள் முழ்கியுள்ளதால் பல பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்