பவானி சாகர் அணையில் இருந்து 15,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது - முதலமைச்சர்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் காவிரி ஆற்றங்கரையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார்.
பவானி சாகர் அணையில் இருந்து 15,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது - முதலமைச்சர்
x
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் காவிரி ஆற்றங்கரையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார்.தண்ணீரால் சூழப்பட்ட வீடுகளை ஆய்வு செய்த அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார்.இதனைத் தொடர்ந்து, பள்ளிபாளையம் பகுதியில் காவிரி ஆற்றங்கரையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்துதருமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.






Next Story

மேலும் செய்திகள்