ரயில்வே மேம்பால பணிகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தல்- காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவில் - திருப்பெரும்புதூர் ரயில்வே மேம்பாலப் பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ரயில்வே மேம்பால பணிகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தல்- காஞ்சிபுரம்
x
காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவில் - திருப்பெரும்புதூர் ரயில்வே மேம்பாலப் பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

சுமார் 22 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டு, 10 ஆண்டுகளாக ரயில்வே மேம்பால பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.  

மேலும் இப்பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்