வெள்ள அபாயத்தில் இருந்து மக்களை காக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

மழை வெள்ள அபாயத்தில் இருந்து மக்களை காக்க, போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.
வெள்ள அபாயத்தில் இருந்து மக்களை காக்க வேண்டும் - ஜி.கே.வாசன்
x
மழை வெள்ள அபாயத்தில் இருந்து மக்களை காக்க, போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார். தெருக்கள், சாலைகள், குப்பைகள், குடிநீர், கழிவுநீர், மின்சார கம்பிகள் போன்றவற்றில் தனிக்கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கைகள் எடுத்து மக்களுக்கான பணியை தடையில்லாமல் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்