காவல் நிலையத்தில் தேசிய கொடி தலைகீழாக ஏற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் தேசிய கொடி தலைகீழாக ஏற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல் நிலையத்தில் தேசிய கொடி தலைகீழாக ஏற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
x
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் தேசிய கொடி தலைகீழாக ஏற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  காவல் உதவி ஆய்வாளர் சரத்குமார், தேசிய கொடியை  தலைகீழாக ஏற்றிய காட்சி, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து விசாரணை நடத்தி சரத்குமார்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்