14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கமால்தீன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
x
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கமால்தீன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கமால்தீன் கைது செய்யப்பட்டார். 

இதே மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக காதர் என்பவரை கடந்த 11ஆம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் கமால்தீன் என்பவரும் கைது செய்யப்பட்டது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்