நெல்லை பாளையங்கோட்டை சிறை கைதிகள் குடும்பத்தினரை சந்தித்து மகிழ்ந்தனர்
நெல்லை பாளையங்கோட்டை சிறையில் நன்னடத்தை விதிகளை கடைபிடித்து தேர்ச்சி பெற்ற 50 பேர்,அவர்களது குடும்பத்தினரை சந்திக்க சிறைத்துறை சிறப்பு அனுமதி வழங்கியது.
நெல்லை பாளையங்கோட்டை சிறையில் நன்னடத்தை விதிகளை கடைபிடித்து தேர்ச்சி பெற்ற 50 பேர், அவர்களது குடும்பத்தினரை சந்திக்க சிறைத்துறை சிறப்பு அனுமதி வழங்கியது. இதன்படி,இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறை வளாகத்தில் பிரத்யேக இடமும் ஒதுக்கப்பட்டது. அதில், கைதிகள் தங்கள் உறவினர்களை சந்தித்து பேசியதுடன், குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர்.
Next Story