நெல்லை பாளையங்கோட்டை சிறை கைதிகள் குடும்பத்தினரை சந்தித்து மகிழ்ந்தனர்

நெல்லை பாளையங்கோட்டை சிறையில் நன்னடத்தை விதிகளை கடைபிடித்து தேர்ச்சி பெற்ற 50 பேர்,அவர்களது குடும்பத்தினரை சந்திக்க சிறைத்துறை சிறப்பு அனுமதி வழங்கியது.
நெல்லை பாளையங்கோட்டை சிறை கைதிகள் குடும்பத்தினரை சந்தித்து மகிழ்ந்தனர்
x
நெல்லை பாளையங்கோட்டை சிறையில் நன்னடத்தை விதிகளை கடைபிடித்து தேர்ச்சி பெற்ற 50 பேர், அவர்களது குடும்பத்தினரை சந்திக்க சிறைத்துறை சிறப்பு அனுமதி வழங்கியது. இதன்படி,இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறை வளாகத்தில் பிரத்யேக இடமும் ஒதுக்கப்பட்டது. அதில், கைதிகள் தங்கள் உறவினர்களை சந்தித்து பேசியதுடன், குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்