ஆக.15 -ல் புகையிலைக்கு தடை கோரி தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ல் அனைத்து கிராம சபை கூட்டங்களிலும் புகையிலைக்கு தடை கோரி தீர்மானம் நிறைவேற்றி மத்திய மாநில அரசுகளுக்கு அனுப்ப‌ உள்ளதாக அன்புமணி அறிவித்துள்ளார்.
ஆக.15 -ல் புகையிலைக்கு தடை கோரி தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்
x
சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ல் புகையிலைக்கு தடை கோரி தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் புகையிலை பயன்பாடு குறைந்துவரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக அவர் கூறியுள்ளார். எனவே, வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி, அனைத்து கிராம சபை கூட்டங்களிலும் புகையிலைக்கு தடை கோரி தீர்மானம் நிறைவேற்றி மத்திய மாநில அரசுகளுக்கு அனுப்ப‌ உள்ளதாக அன்புமணி அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்