"காவிரி நீரை முறையாக பயன்படுத்த வேண்டும்" - த.மா.கா. தலைவர் வாசன்

காவிரியில் இருந்து வரும் 1 லட்சத்து 43 ஆயிரம் கன அடி நீரை முறையாக பயன்படுத்த வேண்டும் என த.மா.கா. தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி நீரை முறையாக பயன்படுத்த வேண்டும் - த.மா.கா. தலைவர் வாசன்
x
காவிரியில் இருந்து வரும் 1 லட்சத்து 43 ஆயிரம் கன அடி நீரை முறையாக பயன்படுத்த வேண்டும் என த.மா.கா. தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார். காவிரி டெல்டா பாசன வசதிக்காக மத்திய அரசிடம் கோரிய 16 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ள வாசன், காவிரி, வைகை குண்டாறு இணைப்பு திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பாசன வசதிக்காக மத்திய அரசிடம் இருந்து நிதி பெற, தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கை ஒன்றில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்