திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி மூடப்பட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன

கடந்த 2 நாட்களாக மூடப்பட்ட கடைகள் மற்றும் பேருந்து உள்ளிட்ட வாகனங்களும் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.
திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி மூடப்பட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன
x
திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததுடன், பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்நிலையில் 
கடந்த 2 நாட்களாக மூடப்பட்ட கடைகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டன. பேருந்து உள்ளிட்ட வாகனங்களும் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.

Next Story

மேலும் செய்திகள்