ஏகாம்பரநாதர் கோவில் சிலை வழக்கு : அறநிலையத்துறை அதிகாரி கவிதாவுக்கு ஜாமின்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிலை முறைகேடு வழக்கில் கைதானவர் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா
* இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்
* காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிலை முறைகேடு வழக்கில் கைதானவர் கவிதா
* திருச்சியில் 30 நாட்கள் தங்கியிருந்து வாரத்தில் 2 நாட்கள், கும்பகோணம் நீதிமன்றத்தில் கையெழுத்திட உயர்நீதிமன்றம் நிபந்தனை
Next Story