குழந்தைகள் மீதான பாலியல் தொல்லையை தடுக்க புதிய வரைவு திட்டம்

குழந்தைகளை தவறான நோக்கில் அணுகுபவர்கள் அஞ்சும் வகையில் புதிய வரைவு திட்டம் தயாராகி வருவதாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் மீதான பாலியல் தொல்லையை தடுக்க புதிய வரைவு திட்டம்
x
குழந்தைகளை தவறான நோக்கில் அணுகுபவர்கள் அஞ்சும் வகையில் புதிய வரைவு திட்டம் தயாராகி வருவதாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு 
ஆணைய உறுப்பினர் ஆனந்த் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் நடந்த ஆய்வு கூட்டத்துக்கு, ஆனந்த் தலைமை வகித்தார்.  கூட்டத்தில் பேசிய அவர், குழந்தைகள் மீதான பாலியல் தொல்லையை தடுக்க புதிய வரைவு திட்டம் தயாராகி வருவதாக கூறினார். மேலும்,  சென்னை அயனாவரத்தில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து ஆனந்த் விசாரணை நடத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்