சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி : தகில் ரமணியை நியமித்தது மத்திய அரசு

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக தகில் ரமணியை மத்திய அரசு நியமித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி : தகில் ரமணியை நியமித்தது மத்திய அரசு
x
சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக தகில் ரமணியை மத்திய அரசு நியமித்துள்ளது.  சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் தேர்ச்சி பெற்ற இவர், மும்பை கீழ் நீதிமன்றங்களில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக செயல்பட்டார். 1982 ஆம் ஆண்டு மும்பை மற்றும் கோவாவில் கீழ் நீதிமன்றங்களில் வழங்கறிஞராகப் பணியாற்றினார். 2001-ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட்டிருந்தார்.

Next Story

மேலும் செய்திகள்