ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த 21 தமிழக மீனவர்கள் மீட்பு

ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த 21 தமிழக மீனவர்கள் மீட்பு
x
ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்த தகவலை தனது சமூகவலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். 

இந்திய தூதரகங்களின் முயற்சியால் மீட்கப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் சென்னைக்கு வரும் 3ம் தேதி முதல் குழுக்களாக திரும்ப தொடங்குவார்கள் என்றும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்