திமுக நிர்வாகி விஷம் குடித்து தற்கொலை

திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் மனமுடைந்து, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், திமுக நிர்வாகி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
திமுக நிர்வாகி விஷம் குடித்து தற்கொலை
x
திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் மனமுடைந்து, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், திமுக நிர்வாகி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கோவில்பட்டி அருகே எட்டயபுரம் கான்சாபுரம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் கருணாநிதியின் உடல்நலகுறைவை எண்ணி கடந்த சில நாட்களாக உணவு உண்ணாமல்,  மனவேதனைப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் நேற்று இரவு  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது, அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்