3 நாட்களாக கிணற்றில் தவித்து வந்த நாய் : பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

திருவள்ளூர் மாவட்டம் காயலர்மேடு கிராமத்தில், கிணற்றில் சிக்கி மூன்று நாட்களாக தவித்து வந்த நாயை, தீயணைப்பு துறையினர் லாவகமாக மீட்டனர்
3 நாட்களாக கிணற்றில் தவித்து வந்த நாய் : பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்
x
திருவள்ளூர் மாவட்டம் காயலர்மேடு கிராமத்தில், கிணற்றில் சிக்கி மூன்று நாட்களாக தவித்து வந்த நாயை, தீயணைப்பு துறையினர் லாவகமாக மீட்டனர். மூன்று நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி தவித்து வந்த நாய், கிணற்றை விட்டு வெளியே வந்த‌தும் ஓடிச்சென்று தண்ணீர் குடித்த‌ காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்