நவராத்திரியை முன்னிட்டு அம்மனுக்கு "புஷ்ப அலங்காரம்" மேளதாளங்கள், ஆடல் பாடலுடன் கோலாகலம்

தஞ்சாவூர் பெரிய கோவில், ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு நவராத்திரியை முன்னிட்டு 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்பட்டது.
நவராத்திரியை முன்னிட்டு அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் மேளதாளங்கள், ஆடல் பாடலுடன் கோலாகலம்
x
தஞ்சாவூர் பெரிய கோவில், ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு நவராத்திரியை முன்னிட்டு 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்பட்டது. இறுதி நாளில், புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.  பல வகையான மேலதாளங்கள் முழங்க ஆடல் பாடல் வான வேடிக்கை என விழா களை கட்டியது.

Next Story

மேலும் செய்திகள்