"அதிகாரிகள் முறையாக செயல்பட்டிருந்தால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்திருக்காது"- கனிமொழி
அதிகாரிகள் முறையாக செயல்பட்டிருந்தால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடைபெற்றிருக்காது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
அரசு அதிகாரிகள் முறையாக செயல்பட்டிருந்தால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவமே நடைபெற்றிருக்காது என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
Next Story