ஆளுநர் மாளிகை ஊழியர்களுக்கான உணவகம் திறப்பு

சென்னை ராஜ்பவனில் பணியாற்றும் ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்காக உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை ஊழியர்களுக்கான உணவகம் திறப்பு
x
சென்னை ராஜ்பவனில் பணியாற்றும் ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்காக உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தை ஆளுநர் பன்வாரி லால் புரோகித் திறந்து வைத்தார். இந்த உணவகம் காலை 8.30 முதல் இரவு 9.30 மணி வரை செயல்படும்.

Next Story

மேலும் செய்திகள்