புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்காததால் அபராதம்

புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்காததால் அபராதம்
புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்காததால் அபராதம்
x
திருவெறும்பூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்காததால் அபராதம் விதிக்கப்பட்டது. திருச்சி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் உத்தரவின் பேரில், திருவெறும்பூர் பகுதியில் உள்ள பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது புகையிலை விழிப்புணர்வு பதாகைகளை வைக்காத கடைகளுக்கு அவர்கள் அபராதம் விதித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்