நீர் வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

நீர் வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
நீர் வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதிக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதன் காரணமாக 9 வது நாளாக சுற்றுலா பயணிகள் ஒகேனக்க​ல் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். ஒகேனக்கல் பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்