பிரபல நடிகர் 'பாபி சிம்ஹா' குடிபோதையில் தகராறு
தனியார் உணவு விடுதிக்கு வந்த பாபி சிம்ஹாவுக்கும் அவரது நண்பர் கருணாவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது
கிண்டியில் உள்ள தனியார் உணவு விடுதிக்கு இன்றுஅதிகாலைநண்பர்களுடன் வந்த நடிகர் பாபி சிம்ஹா மது அருந்தியுள்ளார். அப்போது பாபி சிம்ஹாவுக்கும் அவரது நண்பர் கருணாவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது.உணவு விடுதி ஊழியர்கள் தடுத்தும்,மோதல் தொடர்ந்ததால் போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து உணவு விடுத்திக்கு வந்த போலீசார் பாபி சிம்ஹா மற்றும் அவரது நண்பரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Next Story