"மிகச்சிறந்த சாதனையை நீரஜ் சோப்ரா படைத்து உள்ளார்"

தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா "மிகச்சிறந்த சாதனையை நீரஜ் சோப்ரா படைத்து உள்ளார்" பிரதமர் மோடி வாழ்த்து.
x

தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், மிகச்சிறந்த சாதனையை நீரஜ் சோப்ரா படைத்து இருப்பதாகவும், இந்திய விளையாட்டு உலகிற்கு இந்த தருணம் மிகச் சிறந்த தருணம் என்றும் கூறி உள்ளார். நீரஜ் சோப்ராவின் எதிர்கால சாதனைகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் மோடி தனது பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்