முதல் ஆளாக நடையை கட்டிய முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - வேதனையில் ரசிகர்கள்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பை இழந்து, முதல் அணியாக மும்பை வெளியேறி உள்ளது.
x
முதல் ஆளாக நடையை கட்டிய முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - வேதனையில் ரசிகர்கள்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பை இழந்து, முதல் அணியாக மும்பை வெளியேறி உள்ளது. 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் மும்பை, நடப்பு தொடரில் இதுவரை 2 வெற்றிகளை மட்டுமே பெற்று, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மற்ற அணிகளின் வெற்றி தோல்வியைப் பொறுத்தே, மும்பை அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் எனக் கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்றையப் போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியடைந்தது, மும்பைக்கு பாதகமாக அமைந்தது. இதனால், கணக்கீடுகளின் அடிப்படையிலும் மும்பை அணி, பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற முடியாது என்பது உறுதியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்