பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் - அரையிறுதியில் அலெக்சாண்டர் ஸ்வெர்வ்
ஜெர்மனியை சேர்ந்த முன்னணி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெர்வும் பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று உள்ளார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், நார்வே வீரர் கேஸ்பர் ரூடுடன்(Casper Ruud) ஸ்வெர்வ் மோதினார். இதில் முதல் செட்டை 7-க்கு 5 என்ற கணக்கில் கைப்பற்றிய ஸ்வெர்வ், இரண்டாவது செட்டை 6-க்கு 4 என்ற கணக்கில் தனதாக்கி போட்டியில் வெற்றி பெற்றார். இன்று இரவு நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் 2-ம் நிலை வீரர் மெத்வதேவுடன், ஸ்வெர்வ் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
Next Story