14வது சீசன் ஐபிஎல் போட்டிகளின் தொடர்ச்சி- இன்று மீண்டும் தொடங்கும் ஐ.பி.எல் போட்டிகள்

14-வது சீசன் ஐ.பி.எல். போட்டிகளின் தொடர்ச்சி இன்று மீண்டும் தொடங்குகின்றன.
14வது சீசன் ஐபிஎல் போட்டிகளின் தொடர்ச்சி- இன்று மீண்டும் தொடங்கும் ஐ.பி.எல் போட்டிகள்
x
இந்தியாவில் தொடங்கிய ஐபிஎல் தொடர், 29 லீக் போட்டிகள் நடைபெற்ற நிலையில், கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இதன் தொடர்ச்சியானது இன்று மீண்டும் தொடங்குகிறது. துபாயில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.  போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்